- ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்புஇன்று (24) பிற்பகல் 6.00 மணி முதல் ஒரு சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இன்று...