இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு 26 டிசம்பர் 2004 ஆம் திகதி மறக்க முடியாத ஒரு நாள். உலக சமுதாயத்தை உறைய வைத்த சுனாமி (TSUNAMI) எனும் ஆழிப் பேரலை தன் கொடூரத்தைக் காண்பித்த நாள்15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஊழிக்கால ஆழிப் பேரலையை யாரும்...