திருகோணமலை ஜயந்திபுர காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 25 கிலோ மரை இறைச்சியைக் கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்தனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்தனர்.ஜயந்திபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைத்த...