ஆசீர்வாதங்கள் நிறைந்த இயேசுவின் சமவெளிப்பொழிவுவாழ்வை முடித்துக் கொண்டு கல்லறையை அடைவதற்கு முன் நம் வாழ்வில் பிறருக்கு வழங்கிய நிறைவை நாம் உணர்ந்திருந்தால் கல்லறையைத் தாண்டியும் நம் வாழ்வு தொடரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடியிருந்தால் நாம் உண்மையில் பேறுபெற்றோர்.கல்லறைக்கு இப்பக்கமும்...