மத்தேகொடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர், மது போதையில் முறையற்று நடந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு குறித்த இருவரும் பொலிஸ் விடுதியில் நேற்றிரவு முறையற்று நடந்து கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.குறித்த இரு பொலிஸ் கான்டபிள்கள் மீது செய்யப்பட்ட...