சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று இலங்கை சார்பில் தனஞ்சய டி சில்வா சதம் பெற்றதோடு பாகிஸ்தான் அணிக்காக ஆபித் அலி...