- இரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது- மேலும் நால்வரை தேடி வலை வீச்சு குருணாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 21 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்,...