தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மகள் குற்றச்சாட்டுநாய் ஒன்றை கண்டுபிடித்ததால், 50 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் ஓரிகோனை (Oregon) சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட்ட 50 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து, அவர் கொன்றதாக தெரிவிக்கப்படும் நாயை...