- கொழும்பு 15ஐச் சேர்ந்த 65 வயது பெண்- கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது ஆண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (24) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 552 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட...