- குளியாபிட்டி, கெக்குணுகொல்லவைச் சேர்ந்த 40, 52, 55 வயதுடையவர்கள்உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான ஸஹ்ரான் ஹாசிமினால், மேற்கொள்ளப்பட்ட கடும்போக்குவாதம் தொடர்பான வகுப்புகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 3 சந்தேகநபர்களை, TID யினர் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப்...