கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் மார்ச் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, களுத்துறை பதில் நீதவான் சியாமளி யாப்பா இவ்வுத்தரவை வழங்கினார். 16 பேர் பலியான விபத்து; 24 வயது நபர்...