- 2011 விபத்து வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் இன்று (17) பிற்பகல்...