திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரின் கையை வெட்டி பாரதூரமான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜெயலத் நேற்று முன்தினம் (26) இக் கட்டளையைப்...