காரை செலுத்திய கார் உரிமையாளரின் கணவன் கைதுமாத்தறை நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் காரையும் அதனை செலுத்தி வந்தவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களால்...