வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது....