- சட்டத்தரணிகள் சங்க மனுக்களை விசாரிக்க முடிவுஅவசரகாலநிலை பிரகடனம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இதேவேளை, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து, உணவு ஆகியவற்றை தட்டுப்பாடின்றி விநியோகிக்க உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...