புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளைய தினம் (03) புனித நோன்பு ஆரம்பிக்கப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (02) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய...