தீபாவளி பண்டிகையையிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (24) மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை மாவட்டத்தில் மஹியங்கணை, ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள விற்பனை நிலையங்களும் மூடப்படுமென பிரதி கலால்...