- தற்போது சிகிச்சையில் 3,179 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 483 பேர் வைத்தியசாலைகளில்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 121 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.நேற்றையதினம் (20) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில்...