- ஓகஸ்ட் 08 வரை விளக்கமறியல்Facebook சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவொன்றுக்கு வெறுப்புணர்வூட்டும் பின்னூட்டம் வழங்கிய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை (23) குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு...