- சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டுகோள்கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய...