கொழும்பின் பிரதான பாடசாலைகளான ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி, மாணவர்களுக்கிடையில் இன்று (15) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த மாணவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த கல்லூரியின் இருவரும், நாலந்த கல்லூரியின்...