- உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை- விடுமுறையில் ATM மூலம் பணம் மீளப் பெறுவது உள்ளிட்டவற்றில் சிக்கல் இல்லைஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் 30...