2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மொரட்டுவையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (12) மாலை மொரட்டுவை, எகொட உயன பகுதியில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸை...