ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.இன்று (21) பிற்பகல் வியாங்கொட, தல்கஸ்மொட்ட பிரதேசத்திலுள்ள தீஎல்ல ஓயாவில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.பாடசாலை...