பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 928 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை இன்று (15) இடம்பெற்றது.கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குறித்த...