ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள 07 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழ் நாடு அரசின் மனு விக்கக்கோரிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன்,...