பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (12) இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மரணம் தொடர்பான இரங்கல் புத்தகத்தில் பதிவிட்டார்.இதேவேளை, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவிற்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், ஜப்பான் தூதரகத்தில் உள்ள இரங்கல்...