இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான செல்ஸி மெலனி பென்தரகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்; உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு இடைக்கால தடை விதிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை...