நாவிதன்வெளியில் சம்பவம்ஹஜ்ஜுப் பெருநாளை தனது குடும்பத்தாருடன் இலங்கையில் கொண்டாட வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை வந்த நபர் ஒருவர், பெருநாள் தினத்தன்று (12) விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள சாளம்பைக்கேணி 05 இல் இடம்பெற்றுள்ளது....