மனிதன் உட்பட முழு உயிரினத் தொகுதிக்கும் சூழலுக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. பழங்காலத்திலிருந்தே சூழலுடன் மனிதன் பேணி வந்த ஆழமான தொடர்பு இன்று அழிந்து வருகிறது.மனிதன் சூழலின் ஒரு கூறு மாத்திரமேயாகும் என்பதுடன் சூழலின் உயிர்வாழ்விற்கு மனிதன் இன்றியமையாத காரணி அல்ல. ஆனால் மனிதர்களின்...