நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த, வெளிநாட்டுப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.நுவரெலியா, கிரேகெறி வாவிக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், அக்கட்டடத்தின் 3 ஆம் மாடியிலுள்ள மரத்தினாலான, உப்பரிகையில் (Balcony) நின்றிருந்த வேளையில், அது உடைந்து வீழ்ந்து...