இந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பசுவாமி ஆலய தரிசனத்தை முன்னிட்டு மாலை அணிதல் நிகழ்வு இன்று (17) காலை உடப்பு வம்பிவட்டான் கிராமத்திலுள்ள ஐயப்பசுவாமி ஆலயத்தில் குருசாமி சின்னையாதாஸ் தலைமையில் இடம்பெற்றது.நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாலை அணிதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.மாலை அணிதல் நடைபெற்ற...