- ஆயுர்வேத திணைக்களம் தெரிவிப்புதேசிய ரீதியிலான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் உயிரிழக்கவில்லையென ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இதுவரை ஆயிரத்து 33 படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 835 பேர் தற்போது சிகிச்சைகளைப் பெற்று...