- கைதானோர் 6 தொடக்கம் 56 வயதுடையவர்கள்- திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி, நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள்இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றதாக...