அத்திட்டிய பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று (10) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ரூபா 34 இலட்சத்து 36 ஆயிரத்து 200 (ரூபா 3,436,200) கொள்ளையிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முழு முகமும் மூடப்பட்ட தலைக்கவசங்களை அணிந்து வந்த சந்தேகநபர்களால் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டமை...