நாளை (27) அதிகாலை 5.00 மணி முதல், அட்டுலுகம பிரதேசத்திலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் எஹலியகொடையிலுள்ள, மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத்...