ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் கைதான விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பியின் மகன் ரகித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை ரூபா 100,000 கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நேற்றிரவு...