ஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ புலனாய்வு அதிகாரிகளும், பெப்ரவரி 19...
றிஸ்வான் சேகு முகைதீன்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையை தானே மேற்கொண்டதாக தெரிவித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு...