மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னால் குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சிங்கள ஜாதிக பலவேக அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரத்தனசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸ்ஸ பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்...