இலங்கையின் கிரிக்கட் விளையாட்டில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் ஊழலை விசாரிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்துள்ளது. இலங்கையின் கிரிக்கட் விளையாட்டு தொடர்பில், விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. ...