- 8 பெண்கள் உட்பட 10 பேர் காயம் - போதையில் இருந்த சாரதி கைதுமொரகஹஹேனவில் இருந்து பிடிபனை நோக்கி திருமண வைபவத்தில் பங்குபற்றுவதற்காக நபர்களை ஏற்றிய பஸ் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...