ஹபரண, ஹிரிவடுன்னவின் தும்பிகுளம காட்டுப்பகுதியில் 06பெண் யானைகள் உள்ளிட்ட 07 யானைகளினதும் உடலில் விஷம் ஏறியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இது தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, அவர்கள் அளித்த அறிக்கையில் இவ்விடயம்...