கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வினாக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய உயர்தர மாணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. ...