நீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.கிரிபத்கொடை, ஜாஎல, களனி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீரை வழங்கும் தாங்கியில் விஷம் கலந்திருப்பதாக, அப்பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு பொலிஸார் அறிவித்திருப்பதாக பரவி வரும் செய்தியில் எவ்வித...