சமத்துவம், சகோதரத்துவம் இப்பாரினிலே நிலைபெற வேண்டும் என்பதற்காக ஓயாது உழைத்த உத்தமரின் பேரில் வைபவங்களை மாத்திரம் நடத்திவிட்டால் மட்டும் அன்னாரைக் கௌரவித்ததாகவும் மரியாதை செய்ததாகவும் அமையாது. அவர்களது வாழ்க்கை நெறி, அவர்களிடத்தில் காணப்பட்ட நற்பண்புகள், குணாதிசயங்கள் போன்றன எம்மிடத்திலும் காணப்பட...