இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.மிக் விமான கொள்வனவு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக...