- இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்- காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிவவுனியா, ஓமந்தை வீதித் தடை சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது வாகனத்தை செலுத்தி, காயமேற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....