- இயற்கை மரணமென சித்தரிக்கப்பட்ட கொலை; விளக்கமறியல் விதிப்புபிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரும் வர்த்தகருமான ஷபீர் அப்பாஸ் குலாம்ஹுஸைனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவரது இளைய மகனுக்கு செப்டெம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது....