கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 302 பேர் இன்று (06) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.துருக்கியின் இஸ்தான்புல்லிருந்து 260 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நடத்தப்படும்...